தங்கமே சிறந்த முதலீடு  உலக தங்க கவுன்சில் கருத்து தங்கமே சிறந்த முதலீடு உலக தங்க கவுன்சில் கருத்து ...  வாகன உற்பத்தி நிறுத்தம் ரூ.2,300 கோடி இழப்பு வாகன உற்பத்தி நிறுத்தம் ரூ.2,300 கோடி இழப்பு ...
பங்குச் சந்தையை மூடுங்கள் தரகர்கள் சங்கம் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2020
04:55

மும்பை: இந்திய பங்குத் தரகர்கள்சங்கம், பங்குச் சந்தைகளை, குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்காவது மூடி விடுமாறு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் கோரிக்கை வைத்துள்ளது.

பல மாநிலங்கள், கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிப்பதற்காக, 144 தடை உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், பங்குத் தரகை, அத்தியாவசிய சேவையாக பல மாநிலங்கள் அறிவிக்காத நிலையில், பாக்கி கணக்குகளை முடித்துக்கொள்ள ஏதுவாக, இரண்டு நாட்கள் சந்தையை மூட வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே, அத்தியாவசிய சேவை பிரிவில், பங்குச் சந்தை சார்ந்த பணிகளை இணைத்துள்ளன. அனைத்து மாநிலங்களும், அத்தியாவசிய பிரிவில் சேர்க்காத நிலையில், சந்தையை மூடி விடும்படி, பங்குத் தரகர்கள் சங்கம்தற்போது கோரிக்கை வைத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)