வீடுகள் விற்பனையில் கடும் சரிவு: சென்னையில் 36 சதவீதம் குறைந்தது வீடுகள் விற்பனையில் கடும் சரிவு: சென்னையில் 36 சதவீதம் குறைந்தது ...  ‘கொரோனா’வால் தினசரி இழப்பு 35 – 40 ஆயிரம் கோடி ரூபாய் ‘கொரோனா’வால் தினசரி இழப்பு 35 – 40 ஆயிரம் கோடி ரூபாய் ...
மந்த நிலை: தப்பிக்க வாய்ப்பில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2020
03:37

புதுடில்லி: கொரோனா தொற்று நோயால், இந்திய பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், நாடு முடக்கப்பட்டதன் விளைவாக, தயாரிப்பு, எண்ணெய், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிப்படையும் என்றும், ‘டன் அண்டு பிராட்ஸ்டிரீட்’ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, இதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:உலக நாடுகள், மந்தநிலைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளும், நிறுவனங்கள் திவாலாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளன. உலகளாவிய மந்தநிலையிலிருந்து, இந்தியா தனித்து நிற்க வாய்ப்பில்லை.உலகளாவிய உற்பத்தி மையங்கள், தொற்று நோய் அச்சத்தால் முடக்கப்படுவதால், உலக வினியோக தொடர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது, உலகளாவிய வளர்ச்சியை பாதிக்கும்.இந்தியாவை பொறுத்தவரை, 21 நாட்கள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், வளர்ச்சி, முந்தைய மதிப்பீடுகளிலிருந்து மிதமானதாகவே இருக்கும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில், வளர்ச்சி மிகவும் நிச்சயமற்றதாக இருக்கிறது. மார்ச் மாதத்தை பொறுத்தவரை, சில்லரை விலை பணவீக்கம், 6.5 – 5.7 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம், 2.35 – 2.5 சதவீதமாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)