மார்ச்  ஜி.எஸ்.டி., வசூல் பிப்ரவரியை விட குறைந்தது மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் பிப்ரவரியை விட குறைந்தது ...  மின் கட்டணம் செலுத்த அவகாசம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் ...
அத்தியாவசிய பொருள் பட்டியலில் போனை சேர்க்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
00:49

புதுடில்லி:மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவர், பங்கஜ் மொகிந்ரூ கூறியதாவது:நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர்’ ஆகியவற்றை, ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யவும், பழுது நீக்கி தரவும் அரசு அனுமதிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு, இவற்றின் தேவை மிகவும் அத்தியாவசியமாகும்.

நாடு முடக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சில்லரை விற்பனை ஸ்டோர்களை திறக்க விரும்பவில்லை.ஆனால், ஆன்லைன் மூலமாக, போன்களை விற்பனை செய்ய அனுமதிக்க கோருகிறோம். தொற்று நோய்க்கு ஆளானவர்களை, மொபைல் போன் மூலமாக அரசு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், அவர்கள் போனில் பழுது ஏற்பட்டால், புதிய போனை வாங்கவோ அல்லது பழுதை நீக்கவோ தேவையான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

எனவே, ஆன்லைன் மூலம், மொபைல் போன் விற்பனைக்கும், வினியோகத்துக்கும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் போனை பழுது நீக்கவும், பராமரிக்கவும் தேவையான கடைகளை திறக்கவும் அனுமதிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், மொபைல் போன் அத்தியாவசிய பொருட்களின் வரிசையில் சேர்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)