நாடு முடக்கப்பட்டதால், ‘காஸ்’ விற்பனை அதிகரிப்பு நாடு முடக்கப்பட்டதால், ‘காஸ்’ விற்பனை அதிகரிப்பு ...  நுகர்பொருட்கள் துறைக்கு சோதனையான காலம்வினியோக சிக்கலும், இருப்பு குறைவும் சவாலாக இருக்கும் நுகர்பொருட்கள் துறைக்கு சோதனையான காலம்வினியோக சிக்கலும், இருப்பு ... ...
வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
23:51

புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2.5 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, 2.6 சதவீதமாக இருக்கும் என்றும், எஸ்.பி.ஐ., பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, எஸ்.பி.ஐ., ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலத்தில், வளர்ச்சி, 2.5 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டில், 2.6 சதவீதமாகவும் இருக்கும்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டின் வணிகம் மற்றும் பொருளாதாரம், 70 சதவீதம் அளவுக்கு ஸ்தம்பித்து நிற்கிறது.


ஏப்ரல், 14ம் தேதி வரை, நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், தடை மேலும் நீடிக்கும் என்றே பரவலாக கருதப்படுகிறது.நாடு, 21 நாட்கள் முடக்கப்பட்டதால், அதன் விளைவாக, பொருளாதாரத்தில், 8 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 60 ஆண்டுகளில், உலக பொருளாதார வளர்ச்சி, 2009ம் ஆண்டில் தான் மிகக்குறைவாக, 1.7 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது.நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2.6 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டில், 4.5 சதவீதமாகவும் இருக்கும்.


கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில் வளர்ச்சி, 2.5 சதவீதமாக இருக்கும். இருப்பினும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வலுவானதாக இருந்தால், பொருளாதார வளர்ச்சி மேம்படும் வாய்ப்பும் இருக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)