நுகர்பொருட்கள் துறைக்கு சோதனையான காலம்வினியோக சிக்கலும், இருப்பு குறைவும் சவாலாக இருக்கும் நுகர்பொருட்கள் துறைக்கு சோதனையான காலம்வினியோக சிக்கலும், இருப்பு ... ...  கேள்விக்குறியில் 80 ஆயிரம் பேர் வேலை சில்லரை விற்பனை துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் கேள்விக்குறியில் 80 ஆயிரம் பேர் வேலை சில்லரை விற்பனை துறை ஆய்வில் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரூ.4.65 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு லாபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
00:05

மும்பை, ஏப். 8–உலகளவில், பங்குச் சந்தைகள் உயர்வை கண்டது, நிதியமைச்சகம் 2 வது முறையாக சலுகைகளை அறிவிக்க இருப்பதாக செய்திகள் பரவியது போன்ற காரணங்களால், நேற்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், ஒரு நாளின் மிக அதிக அளவிலான உயர்வை சந்தித்தது. 2,567 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 2,476.26 புள்ளிகள் அதிகரித்து, 3,0067.21 புள்ளிகளில் நிலைபெற்றது. சதவீத அடிப்படையில், 2009ம் ஆண்டு, மே மாதத்திற்கு பின், அதிக உயர்வை நேற்று சென்செக்ஸ் சந்தித்தது. நேற்று மட்டும், 8.97 சதவீதம் உயர்வைக் கண்டது.

இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 708.40 புள்ளிகள் அதிகரித்து, 8,792.20 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 8.76 சதவீத உயர்வாகும். நேற்று ஒரே நாளில் வர்த்தக துவக்கத்தில், முதலீட்டாளர்கள், 4.65 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து மதிப்பு உயர்வை கண்டனர்.சென்செக்ஸ் பிரிவில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு விலையும் நேற்று உயர்வைக் கண்டன. அதிகபட்சமாக, இண்டஸ்இண்ட் பேங்கின் பங்கு விலை, 22 சதவீதம் அதிகரித்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)