பெட்ரோல் விற்பனை 64 சதவீதம் சரிவு பெட்ரோல் விற்பனை 64 சதவீதம் சரிவு ...  தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியிடப்படுகிறது தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியிடப்படுகிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பங்கு சந்தை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2020
03:47

மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டதை அடுத்து, நேற்று, இந்திய பங்குச் சந்தைகள், உயர்வை சந்தித்தன.


மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்று, 986.11 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தக இறுதியில், 31588.72 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, 1116 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும், சென்செக்ஸ், 3.22 சதவீத உயர்வை சந்தித்தது.இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், உயர்வை சந்தித்தது.நிப்டி, 273.95 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 9266.75 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 3.03 சதவீத உயர்வாகும்.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், ஆக்சிஸ் பேங்க் அதிக லாபத்தை ஈட்டியது.


இந்நிறுவன பங்குகள், 13 சதவீத உயர்வை சந்தித்தன. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் அறிவிப்புகளை அடுத்து, வட்டி விகிதங்களுடன் தொடர்புடைய வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகன துறை நிறுவனங்கள் நேற்று விலை அதிகரிப்பை சந்தித்தன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)