வர்த்தகம் » பொது
நல்லா போய்க்கிட்டிருந்த நாடும் கொரோனாவால் மாறிய கணிப்பும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஏப்2020
02:48
கொரோனா வைரசின் தாக்கம், பல மதிப்பீடுகளை புரட்டி போட்டுக்கொண்டு வருகிறது. பொருளாதாரம் குறித்த, பல ஆராய்ச்சி அமைப்புகளின் மதிப்பீடுகளும், கணிப்புகளும்கூட அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. வைரஸ் பாதிப்புக்கு முன், பல நாட்டு நிறுவனங்களும், அமைப்புகளும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிவித்திருந்த மதிப்பீட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவை அனைத்தும், தங்களுடைய முந்தைய கணிப்புகளை நீக்கி விட்டு, புதிய கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த முந்தைய கணிப்புகளும், தற்போதைய கணிப்புகளும் உங்கள் பார்வைக்கு:
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 19,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 19,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 19,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 19,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!