கடந்த 29 ஆண்டுகளில் காணாத வளர்ச்சி குறைவு கடந்த 29 ஆண்டுகளில் காணாத வளர்ச்சி குறைவு ...  பாராட்டிய சிதம்பரம் பாராட்டிய சிதம்பரம் ...
வாட்ஸ் ஆப் – ரிலையன்ஸ் பரீட்சார்த்த முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2020
05:45

புதுடில்லி : முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி, நுகர்வோரையும், மளிகைக் கடைகளையும் இணைக்கும், பரீட்சார்த்த முயற்சியை துவக்கி இருக்கிறது.

‘பேஸ்புக்’ நிறுவனம் அண்மையில், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனம், வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தி, இந்தியாவின், 3 கோடிக்கும் மேற்பட்ட, உள்ளூர் சிறிய கடைகளை, டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. இதன் பயனாக, நுகர்வோர்கள், வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி, அருகில் உள்ள கடைகளில், தேவையான பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்லலாம்.

இதற்கான ஆரம்பகட்ட முயற்சியாக, ஜியோ மார்ட், ஏற்கெனவே, மும்பை நகரின் மூன்று பகுதிகளில், வாட்ஸ் ஆப் மூலம் மளிகை பொருட்களுக்கான ஆர்டரை பெற்று, வினியோகம் செய்து வருகிறது. தற்போது குறிப்பிட்ட சில பகுதிகளில், வாட்ஸ் ஆப் உடன் நுகர்வோரையும், உள்ளூர் கடைகளையும் இணைக்கும் முயற்சியில், ஜியோ பிளாட்பார்ம் இறங்கி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)