‘நெட்மெட்ஸ்’ நிறுவனத்தை வளைக்கும், ‘ரிலையன்ஸ்’ ‘நெட்மெட்ஸ்’ நிறுவனத்தை வளைக்கும், ‘ரிலையன்ஸ்’ ...  அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க முயற்சி:சீனாவிலுள்ள 1,000 நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க முயற்சி:சீனாவிலுள்ள 1,000 நிறுவனங்களுடன் ... ...
‘சிப்காட்’ பூங்காக்களில் 294 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2020
23:03

சென்னை:தொழிற்­சா­லை­கள் செயல்­ப­டு­வ­தற்­கான விதி­கள் தளர்த்­தப்­பட்­ட­தும், தொழில் பூங்­காக்­களில், 294 நிறு­வ­னங்­கள் தங்­க­ளது உற்­பத்­தியை துவங்கி உள்ளன.

பணி­கள் முடக்கம்

கொரோனா ஊர­டங்கு நீடித்­தா­லும், தொழில் நிறு­வ­னங்­கள் இயங்­கு­வ­தற்­கான,
வழி­மு­றை­களை தமி­ழக அரசு அறி­வித்­தது. அத­னால், ‘சிப்­காட்’ எனப்­படும், தமிழ்­நாடு தொழில் முன்­னேற்ற நிறு­வ­னத்­தின் தொழில் பூங்­காக்­களில், இரண்டு நாளில், 200க்கும் அதி­க­மான பெரு நிறு­வ­னங்­கள், உற்­பத்­தியை துவங்கி உள்ளன.

இது­ கு­றித்து, சிப்­காட் அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:இருங்­காட்­டுக்­கோட்டை, செய்­யாறு, பர்­கூர், ராணிப்­பேட்டை உட்­பட, 18 சிப்­காட் தொழில் பூங்­காக்­களில், 127 நிறு­வனங்­கள் செயல்­பட்­டன; ஊர­டங்­கால் பணி­கள் முடங்­கின.

அரசு அனு­மதி

தற்­போது, தொழிற்­சா­லை­கள் செயல்­பட அரசு அனு­மதி வழங்­கி­யது. இந்த பூங்­காக்­களில், 6ம் தேதி, 211 நிறு­வ­னங்­கள்; நேற்று, 83 நிறு­வ­னங்­கள் என, 294 நிறு­வ­னங்­கள் உற்­பத்­தியை துவக்கி உள்ளன. இதன் கார­ண­மாக, 45 ஆயி­ரத்து, 867 தொழி­லா­ளர்­கள் வேலைக்கு திரும்பி உள்­ள­னர்.
இதில், அதி­க­பட்­ச­மாக ஓசூர் தொழில்­பூங்­கா­வில் மட்­டும், 106 நிறு­வ­னங்­கள் உற்­பத்­தியை துவங்­கி­ய­தில், 8,796 பேர் பணிக்கு திரும்பி உள்­ள­னர்.


சென்­னையை அடுத்­துள்ள இருங்­காட்­டுக்­கோட்­டை­யில், 34 நிறு­வ­னங்­கள் தொழில்
துவங்­கி­ய­தில், 9,140 ஊழி­யர்­கள் பணிக்கு திரும்பி உள்­ள­னர்.இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)