தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மார்ச்சில் 16.7 சதவீதமாக சரிவு தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மார்ச்சில் 16.7 சதவீதமாக சரிவு ...  புதிய முதலீடுகளுக்கு  10 ஆண்டு வரிச்சலுகை புதிய முதலீடுகளுக்கு 10 ஆண்டு வரிச்சலுகை ...
வாராக் கடன் வங்கி விரைவில் துவங்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
23:12

புதுடில்லி:ஒட்டு மொத்த வங்கிகளின் வாராக் கடன்களை நிர்வகிக்கும் வகையில், தனியாக, ‘பேடு பேங்க்’ எனும், வாராக் கடன் வங்கி ஒன்று விரைவில் துவங்கப்பட உள்ளது.
இது குறித்து, வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:வங்கிகளின், 60 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனை நிர்வகிக்க, தனியாக, ஒரு வாராக் கடன் வங்கி துவங்கப்பட இருக்கிறது. மேலும், அரசு இதில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது.இது கிட்டத்தட்ட அதன் மூலதனத்தில், 50 சதவீதம் அளவுக்கு இருக்கும்.


இதையடுத்து, வங்கிகள் அவற்றின், 60 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனை, இந்த சொத்து புனரமைப்பு நிறுவனத்துக்கு மாற்றும் வாய்ப்பிருக்கிறது.இந்நிறுவனம், செயல்படாத சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் மதிப்பை அதிகரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

இதன் மூலம், வங்கிகளின் அழுத்தம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த வாராக் கடன் வங்கி, பழைய மற்றும் புதிய வாராக் கடன்களை எடுத்துக் கொள்ளும்.கொரோனா தாக்குதல் காரணமாக, வாராக் கடன் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஏற்கனவே ஆலோசனையில் இருக்கும் வாராக் கடன் வங்கி, விரைவில் துவங்கப்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)