சில்லரை விலை பணவீக்கம் தரவுகள் வெளியிடுவதில் சிக்கல்சில்லரை விலை பணவீக்கம் தரவுகள் வெளியிடுவதில் சிக்கல் ...  ஐக்கிய நாடுகள் சபையின் உலக பொருளாதார கணிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் உலக பொருளாதார கணிப்பு ...
சிமென்ட் விலை உயர்வு: கட்டுமானத்துறையினர் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2020
23:17

சிமென்ட் விலையை உற்­பத்­தி­யா­ளர்­கள் உயர்த்­தி­யுள்ள நிலை­யில், இப்­பி­ரச்­னை­யில் தமி­ழக முதல்­வர் தலை­யீட்­டுக்­காக கட்­டு­மானத் துறை­யி­னர் காத்­திருக்­கின்­ற­னர்.

ஊர­டங்­கில் இருந்து கட்­டு­மான பணி­க­ளுக்கு தளர்வு அளிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், சிமென்ட் விலையை உற்­பத்­தி­யா­ளர்­கள் அதி­ர­டி­யாக உயர்த்­தி­ய­தால், கட்­டு­மான பணி­கள் முடங்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.டீசல் விலை உயர்­வால் ஏற்­படும் கூடுதல் செலவை விட, பல­ம­டங்கு அதி­க­மாக, சிமென்ட் விலை உயர்த்­தப்­பட்­டுள்­ளது. தேசிய அள­வில், இதில் மத்­திய அரசு தலை­யிட கட்­டு­மா­னத் துறை­யி­னர் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.


இது குறித்து கட்­டு­மா­னத் துறை­யி­னர் கூறி­ய­தா­வது:தமி­ழக அள­வில் அரசு, தனி­யார் திட்ட பணி­கள் இத­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இது குறித்து முதல்­வ­ரி­டம் நேரில் முறை­யிட நேரம் கேட்டு காத்­தி­ருக்­கி­றோம். முந்­தைய காலங்­களில், சிமென்ட் விலை உயர்­வின் போது, முதல்­வ­ராக இருந்த, கருணா­நிதி, ஜெய­லலிதா, உற்­பத்­தி­யா­ளர்­களை அழைத்து பேசி, பிரச்­னையை தீர்த்து வைத்­த­னர்.

அதே­போல, தற்­போ­தும் முதல்­வர், இ.பி.எஸ்., தலை­யிட வேண்­டும் என்­பதே எங்­கள் எதிர்­பார்ப்பு. முதல்­வர் தலை­யிட்­டால், சிமென்ட் பிரச்­னையை எளி­தாக கட்­டுப்­ப­டுத்த முடி­யும். அப்­போது தான் ஊர­டங்­கால் முடங்­கிய இத்­துறை செயல்­படும் நிலைக்கு வரும்.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.
-– நமது நிரு­பர் -–

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)