வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  பயணிக்க  ஆர்வம் பயணிக்க ஆர்வம் ...
ஆள்குறைப்பில் ஸ்விகி 1,100 பேர் நீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2020
11:12

புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டு வரும் ஸ்விகி, 1,100 பேரை பணியிலிருந்து விடுவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பால், அடுத்த சில நாட்களில் அனைத்து நகரங்கள், அனைத்து நிலை ஊழியர்கள், தலைமை அலுவலகம் ஆகியவற்றிலிருந்து, 1,100 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் என, ஸ்விகி தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீஹர்ஷா நேற்று, ‘மஜெட்டி’ மின்னஞ்சல் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:ஸ்விகியை பொறுத்தவரை இன்று சோகமான நாளாகும். எதிர்பாராத விதமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.கொரோனா, நிறுவனத்தை மிக கடுமையாக பாதித்துவிட்டது. இதனையடுத்து மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூன்று மாத கால சம்பளம் வழங்கப்படும் என, ஸ்விகி தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)