வர்த்தகம் » பொது
பயணிக்க ஆர்வம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மே2020
11:13
மும்பை: கொரோனா பாதிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு, இந்தியாவில் அதிகம் பேர் செல்ல விரும்பும் இடமாக, துபாய் இருப்பதாகவும், உள்நாட்டில், மும்பைக்கு செல்ல அதிகம் பேர் விரும்புவதாகவும், ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.பிரபல டிஜிட்டல் டிராவல் நிறுவனமான, ‘புக்கிங் டாட் காம்’ மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது.கொரோனாவுக்கு பிறகு, வெளிநாட்டை பொறுத்தவரை, அதிகம் பேர் செல்ல விரும்புவது துபாயாக உள்ளது. இதனை அடுத்து, பாலி, பாங்காங், இஸ்தான்புல், லண்டன் ஆகியவை உள்ளன.உள்நாட்டில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு புக்கிங் டாட் காம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 19,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 19,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!