‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம் தொடர விரும்பும் நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம் தொடர விரும்பும் நிறுவனங்கள் ...  அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு ...
வளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2020
22:31

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.8 சதவீதமாக இருக்கும், என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இதற்கு முந்தைய கணிப்பை விட குறைவாகும்.

கொரோனா தொற்று பரவலால், உலக பொருளாதாரம் இதற்கு முன் இல்லாத வகையில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பையும் குறைத்து உள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த நிதியாண்டில், வளர்ச்சி, 4.9 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 0.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.


இருப்பினும், அடுத்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.7 சதவீதமாக உயரும்.ஜூன் மாதத்துடன் முடியும் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ் 0.2 சதவீதமாகவும்; செப்டம்பர் மாதத்துடன் முடியும் காலாண்டில் வளர்ச்சி, மைனஸ் 0.1 சதவீதமாகவும் இருக்கும்.நடப்பு ஆண்டின் டிசம்பர் காலாண்டில், வளர்ச்சி, 1.4 சதவீதமாக அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி சரிவுக்கு, நுகர்வோர் செலவழிப்பு குறைந்து இருப்பதே காரணமாக அமையும்.உலக பொருளாதாரத்தை பொறுத்தவரை, நடப்பாண்டில் வளர்ச்சி, 3.9 சதவீதம் அளவுக்கு சரியும். இது, 2009 மந்தநிலையின் போது இருந்த வளர்ச்சி விகிதத்தை விட, இரு மடங்கு குறைவாக இருக்கும்.இவ்வாறு, பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)