கொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் கொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் ...  ‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் ‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை துறையில் 5,000 கோடி ரூபாய் முடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2020
23:56

திருப்பூர்:வெளி மாநிலங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைகளுக்கான தொகை, 5,000 கோடி ரூபாய் வரை முடங்கியுள்ளதால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா தாக்கம் இன்னும் குறையாததால், ஒவ்வொரு நிறுவனங்களும், பல லட்சம் முதல் கோடிக்கணக்கான தொகையை, வர்த்தகர்களிடமிருந்து வாங்க முடியாமல் தவிக்கின்றன.திருப்பூர், ‘சைமா’ தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:திருப்பூரில் உள்ள, உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


ஊரடங்கு தளர்வால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 6ம் தேதி முதல் மீண்டும் இயக்க துவங்கியுள்ளன. இருப்பினும், வர்த்தகம் இயல்புக்கு திரும்பாததால், திருப்பூர் நிறுவனங்களுக்கு 5,000 கோடி ரூபாய் வரை வராமல் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)