வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் ...  ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
விற்பனையை துவக்கியது ‘ராயல் என்பீல்ட்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2020
23:03

சென்னை:நாடு முழுதும், 90 சதவீத சில்லரை விற்பனையை, மீண்டும் துவக்கி உள்ளதாக, 'ராயல் என்பீல்ட் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மார்ச் 22 முதல், மே 5 வரை, நிறுவனத்தின் அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள் போன்றவை, அரசு வழிகாட்டுதலின் படி, மூடப்பட்டிருந்தன. மே 6 முதல், வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.

தற்போது, இந்தியா முழுதும், 90 சதவீத சில்லரை விற்பனை, சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், உள்ளூர் நிர்வாக வழிகாட்டுதல் படி, அவை செயல்படு கின்றன. வாடிக்கையாளர்கள் திருப்தியை மேம்படுத்தவும், அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யவும், தொடர்பு இல்லாத கொள்முதல் மற்றும் சர்வீஸ் அனுபவத்தை வழங்க, பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)