வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் ... ரிலையன்சுக்கு ரூ.98 ஆயிரம் கோடி முதலீட்டை பெற்றுத் தந்த மனோஜ் மோடி ரிலையன்சுக்கு ரூ.98 ஆயிரம் கோடி முதலீட்டை பெற்றுத் தந்த மனோஜ் மோடி ...
ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2020
22:02

புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து, காப்பீட்டு நிறுவனமான, ‘ஜெனரலி’ நடத்திய ஒரு கணக்கெடுப்பை, மத்திய அரசு மறுத்துள்ளது. வெறும், 599 பேரிடம், ‘ஆன்லைன்’ மூலமாக கணக்கெடுப்பு நடத்தியிருப்பது, நாட்டின் நிலையை பிரதிபலிப்பதாக இருக்காது என அரசு தெரிவித்துள்ளது.

வருமான இழப்பு

காப்பீட்டு நிறுவனமான ஜெனரலி அண்மையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து, ஆன்லைன் மூலமாக ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. இதில், 599 பேர் கலந்து கொண்டனர். இந்த கணக்கெடுப்பின் முடிவில், நாட்டில் பணிபுரிபவர்களில், 80 சதவீதம் பேர், வருமான இழப்பை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகள், நாட்டின் முழு நிலையை பிரதிபலிப்பதாக இருக்காது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள தாவது:காப்பீட்டு நிறுவனமான ஜெனரலி, ஆன்லைன் மூலமாக வெறும், 599 பேரை மாதிரியாக வைத்து, கணக்கெடுப்பை நடத்தி இருக்கிறது. ஆன்லைன் மூலமாக வெறும், 599 பேரை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு, முழு இந்தியாவின் நிலையை பிரதிபலிக்காது.

தனிப்பட்ட ஆதாயம்காப்பீட்டு நிறுவனம், நாட்டின் பொருளாதார நிலையை முன்னிலைப் படுத்தி, தன்னுடைய காப்பீட்டு விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறது. இது போன்ற கணக்கெடுப்புகளின் பின்னணியில், தனிப்பட்ட ஆதாயங்கள் காரணமாக அமைகின்றன.இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)