கொரோனா கொடுத்த பாடம் ‘பிளிப்கார்ட்’ தகவல் கொரோனா கொடுத்த பாடம் ‘பிளிப்கார்ட்’ தகவல் ...  சீனாவிலிருந்து முதலீடுகள்  12 சதவீதம் அதிகரிப்பு சீனாவிலிருந்து முதலீடுகள் 12 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
4 லட்சம் நிறுவனங்களுக்கு எஸ்.பி.ஐ., வங்கியில் கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2020
21:56

புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவைச் சேர்ந்த, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.


உலக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தினத்தை ஒட்டி, எஸ்.பி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனர் சி.எஸ்., ஷெட்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான காணொலி மூலமான கூட்டத்தில் கூறியதாவது: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவை சேர்ந்த,
4 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு, அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 1ம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், இதுவரை, நாடு முழுதும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த அவசரகால கடன் உத்தரவாத திட்டத்திற்காக, 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட தேதி முதல், அக்டோபர், 31 வரையிலான காலகட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ், கடன்கள் வழங்கப்படும். அல்லது, 3 லட்சம் கோடி ரூபாய் தீரும் வரை வழங்கப்படும்.


இதில் எது விரைவில் முடிகிறதோ, அதுவரை கடன் வழங்கப்படும். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், இந்த திட்டத்தின் மூலம் உத்தரவாதம் எதுவும் தரத் தேவையின்றி, கடன் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)