நிமிடத்துக்கு 76 பேருக்கு, ‘ரீபண்டு’ வருமான வரி துறை சாதனை நிமிடத்துக்கு 76 பேருக்கு, ‘ரீபண்டு’ வருமான வரி துறை சாதனை ...  தங்க பத்திர வெளியீடு  நாளை துவங்குகிறது தங்க பத்திர வெளியீடு நாளை துவங்குகிறது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்: போக்ஸ் வேகனின் புதிய முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2020
17:20

போக்ஸ்வேகன் நிறுவனம் தனது தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படும் கார்களின் வடிவம் மற்றும் செயல் திறனை சோதிக்க ஆப்டிகல் இமேஜ் சென்சிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் அந்த நிறுவனம் தயாரிக்கும் ஒவ்வொரு கார்களின் தரம் சோதனை படுத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக கார்களில் கோளாறுகள் நுட்பமாக கண்காணிக்கப்பட்டு சரிசெய்யப்படும்.

இந்த வேலையைச் செய்ய பெர்லின், மூனீச் உள்ளிட்ட நகரங்களிலிருந்து தொழில்நுட்ப விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டெஸ்லா உள்ளிட்ட கார் நிறுவனங்கள் கார்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சி செய்துவருகின்றன. ஆனால் கார் தயாரிப்பு தொழில் பாக்ஸ்கான் நிறுவனம் முதன்முறையாக தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கார்களின் இறுதி வடிவத்தை இயந்திரங்களை சோதிக்கும். ஆனால் துல்லியமாக காரின் வடிவத்தையும் அதன் தொழில்நுட்பத்தையும் இயந்திரங்களால் சோதிக்க இயலாது. இதற்கு மாற்றாக தற்போது ஆப்டிகல் சென்சார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு யூனிட்டில் நூறு கார்கள் தயாரிக்கப்படுகின்றன என வைத்துக்கொண்டால் அத்தனையும் ஒன்றுபோலவே தரத்துடன் வெளியாகும். இதனால் சந்தையில் விற்கப்படும் போக்ஸ்வேகன் கார்களின் தரம் மற்றும் ஒழுங்கு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)