‘கிப்ட்’ பெற்றால் வரி செலுத்த வேண்டுமா?‘கிப்ட்’ பெற்றால் வரி செலுத்த வேண்டுமா? ...  ஜூன் மொத்தவிலை பணவீக்கம்  , 1.81 சதவீதமாக குறைவு ஜூன் மொத்தவிலை பணவீக்கம் , 1.81 சதவீதமாக குறைவு ...
வர்த்தகம் » ஜவுளி
முக கவச தயாரிப்புக்கு ‘நான் ஓவன்’ துணி ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
22:49

திருப்பூர்:முக கவசம் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும், ‘நான் ஓவன்’ துணியை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\

கொரோனா பரவல் காரணமாக, முழு பாதுகாப்பு கவச உடைகள் (பி.பி.இ.,) ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. உற்பத்தியில் தன்னிறைவை எட்டியதையடுத்து, கடந்த மாதம், மாதத்துக்கு, 50 லட்சம் பி.பி.இ.,கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.மேலும், ‘ரேயான், நைலான், பாலியஸ்டர், விஸ்கோஸ்’ என, ஓவன் துணிகளால் ஆன கலப்பு மற்றும் பின்னல் வகையிலான மருத்துவப் பயன்பாடு அல்லாத முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், முகக் கவசம் மற்றும் முழுப் பாதுகாப்புக் கவச உடைகள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும், ‘நான் ஓவன்’ துணி ஏற்றுமதிக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், 25 – 70 ஜி.எஸ்.எம்., (1 சதுர மீட்டருக்கான கிராம்) கொண்ட துணி வகைகளுக்கான ஏற்றுமதிக்கு தடை நீடிக்கிறது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)