தங்கத்தின் தேவை குறைவாகவே இருக்கும் தங்கத்தின் தேவை குறைவாகவே இருக்கும் ...  ரிலையன்ஸ் ஜியோவில் கூகுள் முதலீடு 7.7 சதவீத பங்குகளை பெற்றது ரிலையன்ஸ் ஜியோவில் கூகுள் முதலீடு 7.7 சதவீத பங்குகளை பெற்றது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எங்கிருந்தும் வேலை பார்ப்பதற்கு எஸ்.பி.ஐ., வங்கி தயாராகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
00:28

மும்பை:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் ஊழியர்கள் எங்கிருந்தும் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை உருவாக்க இருப்பதாகவும், இதன் மூலம், 1,000 கோடி ரூபாயை சேமிக்க முடியும் எனவும், வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வங்கியின், 65வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி, எந்தவொரு இடத்திலிருந்தும் வேலை செய்ய வசதியாக, உள்கட்டமைப்பை ஏற்படுத்த இருக்கிறோம்.இதன் மூலம், வேலை – வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் பாதுகாக்க முடியும்.எந்தவொரு இடத்திலிருந்தும் வேலை செய்யக் கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், 1,000 கோடி ரூபாயை சேமிக்கவும் முடியும்.

கொரோனா பரவல் பாதிப்புகள் இன்னும் தொடர்வதால், நடப்பு நிதியாண்டு மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு இருப்பது போன்றே, எஸ்.பி.ஐ., வங்கிக்கும் சவால் மிகுந்ததாகவே இருக்கும். இவற்றை சாமாளிக்கும் வகையில், வங்கி தயார் நிலையில் இருக்கிறது.

வங்கியின் மொபைல் செயலியான, ‘யோனோ’ ஏற்கனவே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.அடுத்த ஆறு மாதங்களில், இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை, இரு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)