வர்த்தகம் » பொது
நிறுவனங்கள் பதிவில் புதியமுறை: மத்தியஅரசு அமல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
23:19
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, புதிய பதிவுச் சான்றிதழ் முறை அமலாகியுள்ளது.குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, ஜூலை முதல் தேதியில் இருந்து, மத்திய அரசால், புதிதாக, ‘உதயம்’ பதிவுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து, பதிவு எண் மற்றும் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.வரும், 2021 மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும். புதிதாக பதிவு செய்யும் நிறுவனங்கள் வரும், 2021 ஏப்., முதல் ஜி.எஸ்.டி., மற்றும் பான் எண்ணைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
–நமது நிருபர் –
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 20,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 20,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 20,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 20,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!