வர்த்தகம் » பொது
நிறுவனங்கள் பதிவில் புதியமுறை: மத்தியஅரசு அமல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
23:19

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, புதிய பதிவுச் சான்றிதழ் முறை அமலாகியுள்ளது.குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, ஜூலை முதல் தேதியில் இருந்து, மத்திய அரசால், புதிதாக, ‘உதயம்’ பதிவுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து, பதிவு எண் மற்றும் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.வரும், 2021 மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும். புதிதாக பதிவு செய்யும் நிறுவனங்கள் வரும், 2021 ஏப்., முதல் ஜி.எஸ்.டி., மற்றும் பான் எண்ணைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
–நமது நிருபர் –
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூலை 20,2020
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூலை 20,2020
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூலை 20,2020
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!