வர்த்தகம் » பொது
மூன்று ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூலை2020
22:52
சென்னை, :ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் நிறைவில், 1.23 கோடி வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த, 2017 ஜூலை, 1ல், நாடு முழுதும், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமலாகி, ஜூன், 30ம் தேதியுடன், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன.மூன்று ஆண்டுகளில், 1.23 கோடி வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளனர். இதுவரை மொத்தம், 48.25 கோடி ஜி.எஸ்.டி., கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 14.42 கோடி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, 930 கோடி பில்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இ – வே பில், 129 கோடி பதிவாகி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 21,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 21,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 21,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 21,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!