வர்த்தகம் » பொது
மூன்று ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூலை2020
22:52

சென்னை, :ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் நிறைவில், 1.23 கோடி வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த, 2017 ஜூலை, 1ல், நாடு முழுதும், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமலாகி, ஜூன், 30ம் தேதியுடன், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன.மூன்று ஆண்டுகளில், 1.23 கோடி வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளனர். இதுவரை மொத்தம், 48.25 கோடி ஜி.எஸ்.டி., கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 14.42 கோடி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, 930 கோடி பில்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இ – வே பில், 129 கோடி பதிவாகி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூலை 21,2020
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூலை 21,2020
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூலை 21,2020
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!