ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களுக்கு சரிவு ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களுக்கு சரிவு ...   கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி ...
இன்போசிஸ் பங்குகளை விற்ற இணை நிறுவனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
00:41

பெங்களூரு:இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான, எஸ்.டி.ஷிபுலாலின் குடும்ப உறுப்பினர்கள், நிறுவனத்தின் 85 லட்சம் பங்குகளை விற்றுள்ளனர்.

ஷிபுலாலில் மகன் ஷிரேயாஸ், 40 லட்சம் பங்குகளை விற்பனை செய்திருக்கிறார். இந்த பங்குகளை கடந்த 22, 23 மற்றும் 24ம் தேதிகளில் இவர் விற்பனை செய்திருக்கிறார்.
விற்பனைக்கு முன் இவரிடம், 0.66 சதவீத பங்குகள் இருந்தன. தற்போது அது, 0.56 சதவீதமாக குறைந்துவிட்டது.
ஷிபுலாலின் மருமகன் கவுரவ் மன்சந்தா, தன் வசமிருந்த பங்குகளில், 18 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். மேலும், பேரன் மிலன் ஷிபுலால் மன்சந்தா, 15 லட்சம் பங்குகளை விற்பனை செய்திருக்கிறார்.மேலும், ஷிபுலாலின் மனைவி குமாரி, 12 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.இன்போசிஸ் நிறுவனத்தில், 2011 – 2014 காலகட்டத்தில் அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் ஷிபுலால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)