அன்னிய முதலீட்டாளர்கள் ஜூலையில் அதிக முதலீடு அன்னிய முதலீட்டாளர்கள் ஜூலையில் அதிக முதலீடு ...  கிராமங்களுக்கு சென்றவர்கள் திரும்பாததால் சிறு வணிகங்கள் பாதிப்பு கிராமங்களுக்கு சென்றவர்கள் திரும்பாததால் சிறு வணிகங்கள் பாதிப்பு ...
உலகளவில் பெரிய பிராண்டு ஆப்பிளுக்கு அடுத்து ரிலையன்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
22:12

புதுடில்லி:‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, உலகளவில் இரண்டாவது பெரிய பிராண்டாக, ‘ரிலையன்ஸ்’ உயர்ந்துள்ளது.

உலகளாவிய பிராண்டு மாற்றங்களுக்கான நிறுவனமான, ‘பியூச்சர் பிராண்டு’ நிறுவனத்தின், ‘பியூச்சர் பிராண்டு இண்டெக்ஸ் – 2020’ கணிப்பில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இரண்டாவது இடத்தைப் பிடித்துஉள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் ஒவ்வொரு பண்புகளிலும் சிறந்து விளங்குகிறது.

இந்தியாவில் மிகவும் லாபகரமான நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ், மிகவும் மரியாதைக்குரிய நிறுவன மாகும். மக்கள் சமூகத்துடன் உணர்வு ரீதியாக பிணைக்கப்பட்ட நிறுவனமாக அது இருக்கிறது.நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ‘பெட்ரோ கெமிக்கல்’ நிறுவனமாக இருந்ததை, ‘டிஜிட்டல்’ நிறுவனமாக மாற்றி இருக்கிறார். இந்தியர் களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரு நிறுவனமாக அதை மாற்றியுள்ளார்.‘கூகுள், பேஸ்புக்’ ஆகிய நிறுவனங்கள், இந்நிறுவனங்களின் பங்குகளை பெற்றுள்ளன.

இந்த ஆண்டு பட்டியலில், ஆப்பிள் முதலிடம் பெற்றுள்ளது. ‘சாம்சங்’ இரண்டாவது இடமும், இதையடுத்து, ‘என்விடியா, மொடாய், நைக், மைக்ரோசாப்ட், ஏ.எஸ்.எம்.எல்., பேபால், நெட்பிளிக்ஸ்’ ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)