ஐபோன் 12க்கு போட்டியாக வரும் கூகுள் பிக்சல் 5 – ஆனால் இந்தியாவில் இல்லைஐபோன் 12க்கு போட்டியாக வரும் கூகுள் பிக்சல் 5 – ஆனால் இந்தியாவில் இல்லை ...  ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை தங்கம் அடமானத்தில் கூடுதல் கடன் கிடைக்கும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை தங்கம் அடமானத்தில் கூடுதல் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரிசர்வ் வங்கி அறிவிப்பை வரவேற்ற பங்கு சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
23:05

மும்பை:வட்டிவிகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யாவிட்டாலும், பொருளாதார மீட்சிக்கு, தேவையெனில், வட்டி குறைப்பில் ஈடுபடும் என, ரிசர்வ் வங்கி அறிவித்ததை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகள் நேற்று உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 558 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 362.12 புள்ளிகள் உயர்வுடன், 38025.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.96 சதவீத உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டி குறியீடும், 98.50 புள்ளிகள் அதிகரித்து, 11200.15 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது, 0.89 சதவீத அதிகரிப்பாகும்.

நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், டாடா ஸ்டீல் பங்குகள் அதிக விலை உயர்வை கண்டன. இந்நிறுவன பங்குகள் விலை, 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதை அடுத்து, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், டி.சி.எஸ்., எச்.சி.எல்.,டெக், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், டெக் மகிந்திரா ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தன.

மாறாக, பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா, எல் அண்டு டி., ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன.ரிசர்வ் வங்கியின் சமநிலையான அணுகு முறையை சந்தை வரவேற்றதன் விளைவாக, பல நிறுவன பங்குகள் விலை அதிகரித்துள்ளன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)