சீன தயாரிப்புகளுக்கு எதிராக வர்த்தகர்கள் கூட்டமைப்பு பிரசாரம் சீன தயாரிப்புகளுக்கு எதிராக வர்த்தகர்கள் கூட்டமைப்பு பிரசாரம் ...  நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும் நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும் ...
வேளாண் ‘ஸ்டார்ட் அப்’களுக்கு மத்திய அரசு நிதியுதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
23:01

புதுடில்லி:வேளாண் துறை சார்ந்த, 234 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 24.85 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, விவசாயத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, வேளாண் தொழில் முனைவோர் மற்றும் இத்துறை சார்ந்த புதுமையான முயற்சிகள் ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில், ‘ராஷ்ட்ரீய கிரிஷி விகாஸ் யோஜனா’ எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ், வேளாண், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யப்படுகிறது.

ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ், 112 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 11.85 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.தற்போது மேலும், 234 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 24.85 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. இந்த வகையில் மொத்தம், 36.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் உள்ள, 29 வேளாண் வணிக பயிற்சி மையங்களில், இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்ற இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், விவசாயிகள் தங்களின் வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு இவை நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிகரமாக இருக்கிறது என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)