வேளாண் ‘ஸ்டார்ட் அப்’களுக்கு மத்திய அரசு நிதியுதவி வேளாண் ‘ஸ்டார்ட் அப்’களுக்கு மத்திய அரசு நிதியுதவி ... சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்டரா போன்களின் விலை என்ன தெரியுமா? சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்டரா போன்களின் விலை என்ன தெரியுமா? ...
நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
23:19

புதுடில்லி:மின்னணு உற்பத்தி ஆண்டுக்கு, 30 சதவீதம் அளவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சி காணும் என, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் அஜய் பிரகாஷ் சாவ்னி தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு, மின்னணு உற்பத்தி ஆண்டுக்கு, 30 சதவீதம் எனும் அளவில் வளர்ச்சி காணும் என, அரசு எதிர்பார்க்கிறது. மேலும், இக்காலகட்டத்தில் கூடுதலாக, 11.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியை எட்டும் என கருதப்படுகிறது.மின்னணு பொருட்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை, ஆண்டுக்கு, 40 – 50 சதவீதம் அளவுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சி காணும்.

இந்தியாவில் மின்னணு உற்பத்தி, மிகவும் கணிசமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 23 சதவீத, ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதத்தை, இத்துறை பதிவு செய்துள்ளது. நாட்டின் மொபைல் போன் உற்பத்தியை பொறுத்தவரை, ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஆறு கோடி போன்களாக இருந்தது; தற்போது, 33 கோடியாக அதிகரித்துள்ளது.


உள்நாட்டு உற்பத்தி

மேலும், நாட்டின், 90 சதவீத மொபைல் போன் தேவைகள், உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.கிட்டத்தட்ட, 22 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை தயாரித்து வழங்க முன்வந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)