மின்னணு வடிவில் காப்பீடு பாலிசி மின்னணு வடிவில் காப்பீடு பாலிசி ... தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது ...
மீளும் குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
22:10

புதுடில்லி:ஊரடங்கு உத்தரவுகளால் பல வணிகங்கள் இன்னும் மூடப்பட்டிருக்கும் நிலையில், குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பது, ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது

‘கேம்’ எனும், ‘உலகளாவிய வெகுஜன தொழில்முனைவோர் கூட்டணி’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசின் புதிய வரையறையின்படி, 1 கோடி ரூபாய் முதலீடு அல்லது 5 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் ஆகும்.இந்த ஆய்வுக்காக மொத்தம், 1,500 குறு நிறுவனங்களிடம், ‘சர்வே’ எடுக்கப்பட்டது.


இதில், 81 சதவீத நிறுவனங்கள் கொரோனா முடிந்த பிறகு மீட்சியடைவது குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றன.செலவுகளை எதிர்கொள்ள, 40 சதவீத நிறுவனங்கள் கடன் வாங்க முயற்சித்துள்ளன.இருப்பினும், வாங்கப்பட்ட மொத்த கடன்களில், 14 சதவீதம் மட்டுமே முறையான கடன் வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன.

மேலும், 57 சதவீத நிறுவனங்கள், தொழிலை தொடர்ந்து நடத்த ரொக்க கையிருப்பு ஏதுமில்லை என தெரிவித்துள்ளன.பெண் வணிக உரிமையாளர்களைப் பொறுத்தவரை, 70 சதவீதம் பேர், வீட்டுப் பிரச்னைகள் மிகப் பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை, 53 சதவீதம் பேர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.மேலும், ஆண்களை விட, தாங்க முடியாத அளவு அதிக செலவுகளை எதிர்கொண்டதாக, 46 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)