தங்கம் விலை சவரன் ரூ.656 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.656 சரிவு ...  புதிய நிறுவனம் துவக்க என்.டி.பி.சி.,க்கு அனுமதி புதிய நிறுவனம் துவக்க என்.டி.பி.சி.,க்கு அனுமதி ...
விரைவான வரித் துறை நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
01:05

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை, 88 ஆயிரத்து, 652 கோடி ரூபாய் ரீபண்டு தொகை, 24.64 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதில் தனிநபருக்கான ரீபண்டு தொகையாக, 28 ஆயிரத்து, 180 கோடி ரூபாய், 23.05 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவன வரியில் ரீபண்டாக, 1.58 லட்சம் பேருக்கு, 60 ஆயிரத்து, 472 கோடி ரூபாய் இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா கால பொருளாதார நெருக்கடிகளில் தனி நபர்களும், நிறுவனங்களும் சிக்கியதை அடுத்து, வருமான வரி ரீபண்டுகளை விரைவாக வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ரீ பண்டுகள் குறித்த கோரிக்கைகள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு, ரீ பண்டு தொகை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)