வர்த்தகம் » பொது
விரைவாக வழங்கப்படும் வருமான வரி ‘ரீபண்டு’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஆக2020
00:41

புதுடில்லி:வருமான வரித் துறையினர், நடப்பு நிதியாண்டில், 25.55 லட்சம் பேருக்கு, 95 ஆயிரத்து, 853 கோடி ரூபாய் ரீபண்டு தொகையை வழங்கிஉள்ளனர்.
இதில், தனிநபர் வருமான வரி செலுத்திய, 23.91 லட்சம் பேருக்கு, 29 ஆயிரத்து, 361 கோடி ரூபாயும்; நிறுவன வரி செலுத்திய, 1.63 லட்சம் பேருக்கு, 66 ஆயிரத்து, 493 ரூபாயும் ரீபண்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.இந்த தொகை, கடந்த ஏப்ரல் முதல் தேதியில்இருந்து, கடந்த, 25ம் தேதி வரை வழங்கப்பட்டதாகும்.
கொரோனா கால பாதிப்புகளை முன்னிட்டு, விரைவாக வருமான வரி ரீபண்டு தொகையை வழங்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்திருந்ததை அடுத்து, ரீபண்டுகள் விரைவாகவழங்கப்பட்டு வருகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 27,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 27,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 27,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 27,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!