வர்த்தகம் » பொது
விரைவாக வழங்கப்படும் வருமான வரி ‘ரீபண்டு’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஆக2020
00:41

புதுடில்லி:வருமான வரித் துறையினர், நடப்பு நிதியாண்டில், 25.55 லட்சம் பேருக்கு, 95 ஆயிரத்து, 853 கோடி ரூபாய் ரீபண்டு தொகையை வழங்கிஉள்ளனர்.
இதில், தனிநபர் வருமான வரி செலுத்திய, 23.91 லட்சம் பேருக்கு, 29 ஆயிரத்து, 361 கோடி ரூபாயும்; நிறுவன வரி செலுத்திய, 1.63 லட்சம் பேருக்கு, 66 ஆயிரத்து, 493 ரூபாயும் ரீபண்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.இந்த தொகை, கடந்த ஏப்ரல் முதல் தேதியில்இருந்து, கடந்த, 25ம் தேதி வரை வழங்கப்பட்டதாகும்.
கொரோனா கால பாதிப்புகளை முன்னிட்டு, விரைவாக வருமான வரி ரீபண்டு தொகையை வழங்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்திருந்ததை அடுத்து, ரீபண்டுகள் விரைவாகவழங்கப்பட்டு வருகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் ஆகஸ்ட் 27,2020
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் ஆகஸ்ட் 27,2020
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு ஆகஸ்ட் 27,2020
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் ஆகஸ்ட் 27,2020
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!