பொதுத்துறை நிறுவனங்களால் ஜி.டி.பி.,யை அதிகரிக்க முடியும் பொதுத்துறை நிறுவனங்களால் ஜி.டி.பி.,யை அதிகரிக்க முடியும் ...  அதிகம் பாதிக்கப்படாதது விவசாயத் துறை நடப்பாண்டில் 3.5 சதவீத வளர்ச்சி காணும் அதிகம் பாதிக்கப்படாதது விவசாயத் துறை நடப்பாண்டில் 3.5 சதவீத வளர்ச்சி ... ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வீடுகள் விற்பனை 60 சதவீதம் சரியலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
00:41

மும்பை:நடப்பு நிதியாண்டில், ரியல் எஸ்டேட் துறையில், வீடுகள் விற்பனை, 60 சதவீதம் வரை சரிவைக் காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பண புழக்கம் குறைந்து காணப்படும் ரியல் எஸ்டேட் துறையில், நடப்பு நிதியாண்டில், வீடுகள் விற்பனை, 40 முதல் 60 சதவீதம் வரை சரிவைக் காண வாய்ப்புள்ளது. கொரோனா தாக்கம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் வசூலும், 35 முதல் 40 சதவீதம் வரை சரிவைக் காணும்.முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான தேவை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய வீடுகளை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு, இது ஓரளவு சாதகமானதாகும். வீட்டுக் கடனுக்கான வட்டி குறைவது, வீடுகளுக்கான தேவையை அதிகரிக்க ஓரளவு உதவும்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)