புதிய பங்குகள் வெளியீடு: களம் காணும் நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியீடு: களம் காணும் நிறுவனங்கள் ...  நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க மூன்று கமிட்டிகள் நியமனம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க மூன்று கமிட்டிகள் நியமனம் ...
வர்த்தகம் » ஜவுளி
திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு ரூ.201 கோடி ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2020
21:58

திருப்பூர்:கொரோனா காலத்தில், திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு, 201 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தில், ஏப்., – ஆக., வரை ஐந்து மாதங்களில், ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின், 359 விண்ணப்பங்களுக்கு, 72.31 கோடி ரூபாய் வழங்கியது. மேலும் ஆடை உற்பத்தி சார்ந்த பிற நிறுவனங்களின், 245 விண்ணப்பங்களுக்கு, 12.46 கோடி ரூபாய் என, மொத்தம், 84.77 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வணிக வரித்துறை மூலம், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதங்களில், 1,122 விண்ணப்பங்களுக்கு, 116.29 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கப்பட்டுள்ளது. இரு துறைகள்மூலம், மொத்தம், 201.06 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய ஜி.எஸ்.டி., திருப்பூர் மாவட்ட துணை கமிஷனர் சித்தார்த்தன் கூறியதாவது: தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு, விரைந்து ‘ரீபண்டு’ வழங்கப்படுகிறது.ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தில்,94.99 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ கேட்டு, 636 விண்ணப்பம் பெறப்பட்டன. இதில், 604 விண்ணப்பங்களுக்கு, 84.77 கோடி ரூபாய் தொகை விடுவிக்கப்பட்டது.

ஆவண குறைபாடு காரணமாக, 32 விண்ணப்பங்களுக்கான, 1.57 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தவறாக விண்ணப்பிக்கப்பட்டதால், 8.65 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ நிராகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)