சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்றே சரிந்தது சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்றே சரிந்தது ...  தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் ஏஞ்சல் புரோக்கிங்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2020
21:12

புதுடில்லி:தரகு நிறுவனமான, ஏஞ்சல் புரோக்கிங், 22ம் தேதியன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.உள்நாட்டு நிறுவனமான, ஏஞ்சல் புரோக்கிங், 22ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாகவும், பங்கின் விலை, 305 – 306 ரூபாய் என நிர்ணயித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

வரும், 22ம் தேதியன்று துவங்கும் இந்த பங்கு வெளியீடு, 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் விற்பனை செய்யப் பட இருக்கின்றன.

இதன் மூலம் திரட்டப்படும், 600 கோடி ரூபாய் நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொதுவான நிறுவன நோக்கங்களுக்காகவும் செலவிடப்பட உள்ளது.இந்நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள, 1,800 நகரங்களில் துணை தரகர்கள் மற்றும் 110 கிளைகள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)