நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘இக்ரா’வின் புதிய கணிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘இக்ரா’வின் புதிய கணிப்பு ... குறுந்தொழில் - ஓர் புதிய உதயம்! குறுந்தொழில் - ஓர் புதிய உதயம்! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
23:11

மும்பை:இந்திய பங்குச் சந்தைகள், இரண்டாவது வர்த்தக நாளாக நேற்றும் உயர்வை சந்தித்தன.‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ குறியீடுகள், 1.6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, நிதித் துறை பங்குகளில் அதிகளவு முதலீடு செய்யப் பட்டதாகும். பொதுத்துறை வங்கிகளுக்கு, அரசு மூலதன ஊக்கச் சலுகைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, வங்கி துறை பங்குகள் விலை அதிகரித்தன. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 592.97 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 37981.63 புள்ளிகளில் நிலை பெற்றது.

இதை போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 177.30 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தக இறுதியில், 11227.55 புள்ளிகளில் நிலைபெற்றது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் விலை, 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மாறாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், நெஸ்ட்லே ஆகிய நிறுவன பங்குகள் விலை, சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)