ரிலையன்சில் ஜெனரல் அட்லான்டிக் முதலீடு ரிலையன்சில் ஜெனரல் அட்லான்டிக் முதலீடு ... எட்டரை ஆண்டுகளில் இல்லாத தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி எட்டரை ஆண்டுகளில் இல்லாத தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி ...
வருமான வரி ரீபண்டு ரூ1.18 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2020
22:20

புதுடில்லி:மத்திய வருமான வரித் துறை, 6 மாத காலத்தில், 33 லட்சம் பேருக்கு, 1.18 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து, வருமான வரித் துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:செப்டம்பர், 29ம் தேதி வரையிலான, 6 மாத காலத்தில், 1.18 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு தொகை, 33.54 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதில், தனிநபர் வருமான வரி ரீபண்டாக, 31.75 லட்சம் பேருக்கு, 32 ஆயிரத்து, 230 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


நிறுவன வரி ரீபண்டாக, 1.78 லட்சம் பேருக்கு, 86 ஆயிரத்து, 94 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரி செலுத்துவோருக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வரி தொடர்பான சேவைகளை வழங்க, அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, வருமான வரி ரீபண்டு தொகைகளை விரைந்து வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)