வர்த்தகம் » பொது
ஜி.எஸ்.டி., வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 அக்2020
21:08
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 95 ஆயிரத்து, 480 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. நடப்பு நிதியாண்டில் மிக அதிகமாக வசூல் ஆகியிருப்பது, செப்டம்பர் மாதத்தில் தான்.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில், நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில், 95 ஆயிரத்து, 480 கோடி ரூபாய் வசூல் ஆகிஉள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஆகியிருக்கும் வசூலை விட இப்போது, 4 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதில், மத்திய ஜி.எஸ்.டி., 17 ஆயிரத்து, 741 கோடி ரூபாயாகும். மாநில ஜி.எஸ்.டி., 23 ஆயிரத்து, 131 கோடி ரூபாயாகும். ஒருங்கிணைந்த வரி வசூல், 47 ஆயிரத்து, 484 கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 01,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 01,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 01,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 01,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!