ஜி.எஸ்.டி., வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் சாதனை ஜி.எஸ்.டி., வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் சாதனை ...  கடந்த 6 மாதங்களுக்கு பிறகு   ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு ...
மீனவர்களுக்கு மானிய கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2020
21:59

சென்னை:தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு, வட்டி மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு, வட்டி மானியத்துடன் கூடிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விசைப்படகு வைத்துள்ள மீனவர்கள், 2 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.இந்தக் கடன், கிசான் கார்டு திட்டத்தின் கீழ், நடைமுறை மூலதனக் கடனாக வழங்கப்படும்.

இதை பெற, தமிழக மீன்வளத் துறையில், ஒப்புதல் கடிதம் மற்றும் விசைப் படகின் விபரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்தக் கடன், 7 சதவீத வட்டியில் வழங்கப்படும். ஓர் ஆண்டுக்குள் கடனை திரும்ப செலுத்து வோருக்கு, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், கடன் பெறுவோருக்கு, ‘ரூபே கிசான்’ கிரெடிட் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)