கடந்த 6 மாதங்களுக்கு பிறகு   ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு ... கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..! கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..! ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
எல்.ஐ.சி., வீட்டு கடன் நிறுவனம் எஸ்.பி.ஆர்., சிட்டியில் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2020
21:45

சென்னை, அக். 5–-சென்னையில் அமைய உள்ள மிகப் பெரிய குடியிருப்பு திட்டமான, எஸ்.பி.ஆர்., சிட்டியில், எல்.ஐ.சி., வீட்டுக் கடன் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

சென்னையில், 17 லட்சம் சதுர அடியில், மிகப்பெரிய குடியிருப்பு கட்டும் திட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில், எல்.ஐ.சி., வீட்டுக் கடன் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கட்டுமானப் பணிக்கு தேவையான நிதியை, எல்.ஐ.சி., நிறுவனம் வழங்குவதால், இந்த நிதியாண்டு இறுதிக்குள், வீடு கட்டும் பணி முடித்து ஒப்படைக்கப்படும் என, எஸ்.பி.ஆர்., சிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பு இயக்குனர் சேட்டன் போரா கூறுகையில், ‘‘முதலீடு செய்யப்பட்ட நிதி, கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுத்துவதால், இந்த நிதியாண்டு இறுதிக்குள் திட்டம் முழுமையடைய உதவும். கட்டுமானத்தின் வேகத்திற்கும் உத்வேகம் அளிக்கும்,’’ என்றார்.

எஸ்.பி.ஆர்., சிட்டியின் இயக்குனர் நவின்ரங்கா கூறுகையில், ‘‘நாட்டின் தலைசிறந்த கடன் வழங்கும் நிறுவனமான, எல்.ஐ.சி., வீட்டுக்கடன் நிறுவனம், இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு நிதி அளித்து உள்ளது. ‘‘எங்களது சிறந்த விற்பனை மற்றும் வினியோகம் காரணமாக, வரும் காலங்களில் வளர்ச்சியை பார்க்க முடியும்,’’ என்றார்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)