கடந்த 6 மாதங்களுக்கு பிறகு   ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு ...  கே.பி.சி.எல்., நிறுவனம் அதானி வசமானது கே.பி.சி.எல்., நிறுவனம் அதானி வசமானது ...
கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2020
20:32

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா. இந்த கட்டடத்தை கட்டிய அரபுடெக் என்ற நிறுவனம் தற்போது கொரோனா தாக்கம் காரணமாக நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அதன் பங்குகளை விற்க முடிவு எடுத்துள்ளது. தொடர் நஷ்டம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் வாலெட் அல் மொஹரம் அல் முகாரி, கல்ஃப் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கட்டுமான பணி பெருநிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளில் இந்த தொழில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களை கடனில் மூழ்கி தத்தளித்துவரும் நிலையில் சிறு நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் கடுமையான நஷ்டத்தில் வாழ்ந்துள்ளனர்.

மத்திய தரைக்கடல் நாடுகளில் மிகப்பெரிய கட்டுமான பணி நிறுவனமான அரபுடெக் இவ்வாறு நஷ்டத்தில் தத்தளித்து நிறுவனத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது உலக அளவில் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி துபாய் வர்த்தக சந்தை அரபு டெக் நிறுவனத்தோடு வர்த்தகத்தை துண்டித்தது.

இதனால் பங்குதாரர்களுக்கு தொகையை செலுத்த முடியாமல் இந்த நிறுவனம் தத்தளித்தது. இதனை அடுத்து இந்த நிறுவனத்தை விற்று பங்குதாரர்களுக்கு கடன்களை அடைத்து உள்ளார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மொஹ்ரம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)