‘நான்காவது தொழில் துறை புரட்சிக்கு இந்தியா தலைமை ஏற்கும்’ ‘நான்காவது தொழில் துறை புரட்சிக்கு இந்தியா தலைமை ஏற்கும்’ ... விஎஸ்டி டில்லர்ஸ் அறிமுகப்படுத்தும்  “விஎஸ்டி கிசான்” பவர் டில்லர் விஎஸ்டி டில்லர்ஸ் அறிமுகப்படுத்தும் “விஎஸ்டி கிசான்” பவர் டில்லர் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வளர்ச்சி 9.6 சதவீதம் சரியும் உலக வங்கி அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2020
21:49

புதுடில்லி:இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9.6 சதவீதம் அளவுக்கு சரிவு காணும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது.

மீட்சி பெறும்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, நிறுவனங்கள் மற்றும் வீடுகள் வருமான இழப்பை சந்தித்துள்ளன. இதனால், நாட்டின் பொருளாதார நிலைமை முன்பு இருந்ததைவிட மிகவும் மோசமாக இருக்கிறது என, உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி, அதன் தெற்காசிய பொருளாதாரம் குறித்த அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9.6 சதவீதம் அளவுக்கு சரிவு காணும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 2021ம் ஆண்டில் வளர்ச்சி, 4.5 சதவீதம் மீட்சி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தை பொறுத்தவரை, வளர்ச்சி நடப்பு, 2020ம் ஆண்டில், 7.7 சதவீதம் அளவுக்கு குறையும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இது ஒரு எதிர்பாராத நிலை. நிறைய பேர் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.

பிரச்னை

வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் இந்தியா சமாளிக்க வேண்டிய பிரச்னைகளாகும்.இன்னும் ஓராண்டில், வறுமைக் கோட்டிற்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை, 33 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)