நிறுவனங்கள் இணைப்பு முயற்சி தள்ளிவைத்த ஓ.என்.ஜி.சி., நிறுவனங்கள் இணைப்பு முயற்சி தள்ளிவைத்த ஓ.என்.ஜி.சி., ...  தங்க பத்திர வெளியீடு நாளை துவங்குகிறது தங்க பத்திர வெளியீடு நாளை துவங்குகிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டிஜிட்டல் பண பரிமாற்றம்: 45 நாளில் 1.58 கோடி பேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2020
21:48

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகளில், கடந்த, 45 நாட்களில், 1.58 கோடி பேர், டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறைக்கு வந்திருக்கின்றனர் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:டிஜிட்டல் வசதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் பலனாக, 45 நாட்களில், பொதுத்துறை வங்கிகளில், 1.58 கோடி பேர் டிஜிட்டல் முறைக்கு வந்துள்ளனர்.கடந்த, ஆகஸ்ட், 15ம் தேதியன்று, இந்த பிரசாரம் துவங்கப்பட்டது.


இந்த பிரசாரத்தின் மூலம், வங்கிகளின் டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த பிரசார காலத்தில், 50 ஆயிரம் பாயின்ட் ஆப் சேல் மிஷின்கள், 3 லட்சம் கியூ ஆர் கோடுகள், 18 ஆயிரம் பிம் ஆதார் பணம் செலுத்தும் சாதனங்கள் ஆகியவற்றின் மூலம், பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பிரசாரத்தை ஒட்டி, வங்கிகளிடம் ஒரு கிளைக்கு குறைந்த பட்சம், 100 புதிய வாடிக்கையாளர்களை சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)