வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
தனியார் பங்கு முதலீடுகள் ரியல் எஸ்டேட்டில் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 அக்2020
21:57
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தனியார் பங்கு முதலீடுகள், 57 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன.
கொரோனாவை முன்னிட்டு, முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் இருக்கும் காரணத்தினால், முதலீடுகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான, 9 மாதங்களில், இந்திய ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடாக, 16,848 கோடி ரூபாய் வந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டில், 38,821 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில், முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாமல்,‘ஏ’ கிரேடு சொத்துக்களில் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பிருக்கும் பட்சத்தில், முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றன.
Advertisement
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 16,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 16,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 16,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 16,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!