அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து  அதிகரிப்பு அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து அதிகரிப்பு ... அரசு உதவி பெற்றுத்தரும் ‘ஸ்டார்ட் அப்’ அரசு உதவி பெற்றுத்தரும் ‘ஸ்டார்ட் அப்’ ...
ஆபரணங்கள் தேவை மெதுவாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
22:27

மும்பை:நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தேவை மெதுவாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 20-– 25 சதவீதம் சரிவு காண வாய்ப்பிருப்பதாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது குறித்து கவுன்சிலின் தலைவர் கொலின் ஷா கூறியதாவது:கொரோனா பாதிப்புகள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 20 – 25 சதவீதம் சரிவைக் காணும் என எதிர்பார்க்கிறோம். தேவைகள் மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டில் தான், கடந்த 2019 –20 நிதியாண்டில் இருந்த அளவிலான வளர்ச்சி இருக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், காணொலி வாயிலாக, பன்னாட்டு ஆபரண கண்காட்சியை, 5 நாட்கள் நடத்தி முடித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் இதில் பங்கெடுத்துள்ளன.இந்த கண்காட்சியின் வாயிலாக, கிட்டத்தட்ட, 1000 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் நடைபெற்றிருப்பதாக, கவுன்சில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)