அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரிலையன்சில் அதிக முதலீடுஅன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரிலையன்சில் அதிக முதலீடு ... ஆதித்ய பிர்லா பேஷனில்  ‘பிளிப்கார்ட்’ முதலீடு ஆதித்ய பிர்லா பேஷனில் ‘பிளிப்கார்ட்’ முதலீடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது 'பர்கர் கிங் இந்தியா' நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
22:17

புதுடில்லி:'பர்கர் கிங் இந்தியா' நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த, துரித உணவு சேவை நிறுவனமான, 'பர்கர் கிங்', இந்தியாவிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.542 கோடி ரூபாய்இந்நிலையில், இந் நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துஉள்ளது.இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம், 542 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

'கியு.எஸ்.ஆர்., ஆசியா' நிறுவனத்தின் வசம் உள்ள பங்குகளில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும்; மீதி ரூபாய்க்கு புதிய பங்குகளும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

17 மாநிலம்

இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, புதிய உணவகங்கள் துவக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் கம்பெனி, சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், மற்றும் ஜெ.எம்., பைனான்ஷியல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்நிறுவனத்துக்கு, 17 மாநிலங்களில் உள்ள, 57 நகரங்களில், மொத்தம், 261 உணவகங்கள் உள்ளன.கடந்த ஆண்டு நவம்பரில், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது, 542 கோடியாக அதிகரித்து அனுமதி கோரியுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)