அமெரிக்க அரசு கருவூலங்களில்  இந்திய முதலீடு அதிகரிப்புஅமெரிக்க அரசு கருவூலங்களில் இந்திய முதலீடு அதிகரிப்பு ...  உலக சராசரிக்கும் அதிகமாக இந்தியா தானியங்கி மயமாகிறது உலக சராசரிக்கும் அதிகமாக இந்தியா தானியங்கி மயமாகிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி கடன் வளர்ச்சி 5.66 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
22:17

மும்பை:வங்கி கடன் வளர்ச்சி, 5.66 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும்; வைப்புத் தொகை, 10.55 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 9ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, 5.66 சதவீதம் அதிகரித்து, 103.44 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வைப்புத் தொகை, 10.55 சதவீதம் அதிகரித்து, 143.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு அக்டோபர், 11ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கி கடனுக்கான தொகை, 97.89 லட்சம் கோடி ரூபாயாகவும்; வைப்புத் தொகை, 129.38 கோடி ரூபாயாகவும் இருந்தன.

நடப்பு ஆண்டில், கடந்த செப்டம்பர், 25ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கி கடன் வளர்ச்சி, 5.15 சதவீதம் அதிகரித்து, 102.72 லட்சம் கோடி ரூபாயாகவும்; வைப்புத் தொகை, 10.51 சதவீதம் அதிகரித்து, 142.64 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உணவு பொருட்கள் அல்லாதவற்றுக்கான வங்கி கடன் வளர்ச்சி, 6 சதவீதமாக சரிந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில், 9.8 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில், தனி நபர் கடன், 10.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)