பண்டிகை காலத்தை பொற்காலமாக மாற்றுங்கள் பண்டிகை காலத்தை பொற்காலமாக மாற்றுங்கள் ...  பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு கிளாண்டு பார்மாவுக்கு அனுமதி பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு கிளாண்டு பார்மாவுக்கு அனுமதி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கூட்டாளியை தேடும் டாடா மோட்டார்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
06:13

புதுடில்லி : பயணியர் வாகன வணிகத்தில், அடுத்த, 10 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு தயாராக இருப்பதற்காக, ஒரு கூட்டாளியை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேடத் துவங்கி உள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில், டாடா குழுமத்தின் நிர்வாக குழு, பயணியர் வாகனப் பிரிவை தனி வணிகமாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கியது. இந்த வணிகம் பயணியர் வாகனங்கள், மின் வாகனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.இதையடுத்து, இந்த வணிகத்தில் கூட்டுச் சேர்வதற்கான நிறுவனங்களை தேட துவங்கி உள்ளது, டாடா நிறுவனம்.

இது குறித்து, டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகன வணிக பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது:அடுத்த, 10 ஆண்டுகளில், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் பெரும் முதலீடுகள் தேவைப்படும் சூழல் ஏற்படும் என்பதால், அதை சமாளிக்கும் வகையில், தகுதியான நிறுவனங்களுடன் கூட்டு வைக்க விரும்புகிறோம். மேலும் புதிய வாகனங்களை அறிமுகம் செய்யும் கால அளவை குறைக்கும் முயற்சிக்கும் இது பயன்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)