டிரம்பா, பிடனா? இந்தியாவுக்கு யார் சாதகம்? டிரம்பா, பிடனா? இந்தியாவுக்கு யார் சாதகம்? ...  அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதவீதம் சரிவு கண்டது அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதவீதம் சரிவு கண்டது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டு முயற்சியில் ஆதார் ஹவுசிங் பைனான்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2020
22:09

புதுடில்லி:ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளில், அதன் பங்குகளை வைத்திருக்கும் ஹோல்டிங் நிறுவனமான, 'பிளாக்ஸ்டோன்' இறங்கியுள்ளது.

இது குறித்து, துறை சார்ந்த விபரமறிந்த நபர் தெரிவித்துள்ளதாவது:ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவது குறித்த ஆலோசனைகளில், பிளாக்ஸ்டோன் இறங்கி உள்ளது.இம்முயற்சி வெற்றியடைந்தால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், முதல் முறையாக, பங்கு வெளியீட்டுக்கு வரும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் இதுவாகத் தான் இருக்கும்.

இதற்கு முன் கடைசியாக, கடந்த, 2018 அக்டோபரில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த, ஆவாஸ் பைனான்ஷியர்ஸ், 1,640 கோடி ரூபாய் திரட்டுவதற்காக பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அதுமட்டுமின்றி; கடந்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம் ஒன்றின் பின்னணியில் செயல்படும் ஒரு நிறுவனம், இந்தியாவில் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது என்றால், அதுவும் இதுவாகத் தான் இருக்கும்.

இதற்கு முன், கடந்த, 2015ல், எஸ்.எச்.கேல்கார் நிறுவனம், 500 கோடி ரூபாய் திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு வந்தது. இந்நிறுவனமும், பிளாக்ஸ்டோன் பின்னணியில் செயல்படும் நிறுவனமே.ஆதார் ஹவுசிங் பைனான்ஸ், பங்கு வெளியீட்டின் மூலம், 2,200 - 2,900 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முயற்சிக்கும் என தெரிகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)