வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பேங்க் ஆப் பரோடா வட்டி குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 நவ2020
21:59
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, பேங்க் ஆப் பரோடா, அனைத்து கடன்களுக்கான, ‘எம்.சி.எல்.ஆர்.,’ எனப்படும், அடிப்படை வட்டி விகிதத்தை, 0.05 சதவீதம் குறைத்துள்ளது.
இதன்படி, வீடு,வாகனம் உள்ளிட்ட அனைத்து நுகர்வோர் கடன்களுக்கு, ஓராண்டு காலத்திற்கான அடிப்படை வட்டி, 7.50 சதவீதத்தில் இருந்து, 7.45 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.அதுபோல, அனைத்து நுகர்வோர் கடன்களுக்கு, ஒன்று முதல் ஆறு மாதங்களுக்கான அடிப்படை வட்டி, 6.60 – 7.30 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 11,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 11,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 11,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 11,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!