புத்தாண்டில் உயர்கிறது போன் கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டம் புத்தாண்டில் உயர்கிறது போன் கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டம் ...  புதிய தொழில் பூங்காக்கள் வேகம் காட்டும் சிப்காட் புதிய தொழில் பூங்காக்கள் வேகம் காட்டும் சிப்காட் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் ஆண்டனி வேஸ்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2020
21:07

புதுடில்லி:‘ஆண்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கி உள்ளது.

இந்த பங்கு வெளியீட்டின்போது, 98.5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடுகிறது. மேலும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 99.27லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, கடந்த செப்டம்பரில் செபிக்கு விண்ணப்பித்திருந்தது.


இதனை பரிசீலித்து, கடந்த, 13ம் தேதியன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திடக் கழிவு மேலாண்மை சேவை வணிகத்தில், நாட்டின் முன்னணி நிறுவனமாக, ஆண்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் உள்ளது.புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, கடனை அடைப்பது, பொதுவான நிர்வாக தேவைகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)